விபத்துக்குள்ளாகி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த தமிழ் இளைஞன் ஒருவர் பலியானதை அடுத்து அவரது சிறுநீரகத்தை எடுத்து இரு சிங்களவர்களுக்கு அதை பொருத்தியுள்ளனர்.

தனது மகன் மரணமடைய இருப்பதை உணர்ந்த தாயார் அவரது சிறுநீரகத்தை தானம் செய்வதாக வைத்தியசாலைக்கு அறிவித்தார் அதனையடுத்தே அவரது சிறுநீரகத்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரு சிங்களவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.