தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் உடல் நிலை மந்த நிலையில்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் தாயாரான தேசத்தின் தாய் பார்வதி அம்மாள் அவர்கள் தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை தொடர்பாக ஈழதேசம் இணைய செய்தியாளர் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு இன்று தொடர்பு கொண்டு கேட்ட போது:தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் அவர்களின் உடல் நிலை தற்போது மோசமாகியுள்ளதாகவும் தற்போது தலைவர் தாயார் உணவை உண்ண மறுப்பதாகவும் அதனால் அவர் தற்போது பால் மட்டுமே அருந்தி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் எம்மிடம் தெரிவித்துள்ளன.
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






