தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் இலங்கை சென்று, கொழும்பின் நட்சத்திர விடுதியொன்றில் சுமார் 10 மணிநேரம் தங்கியிருந்தார்?
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து நாடு கடத்தப்பட்டுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ரா கடந்த 25 ஆம் திகதி இலங்கை சென்று,
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் 10 மணிநேரம் தங்கியிருந்தாக கட்டுநாயக்க விமான நிலையத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கம்போடியாவின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வரும் சினவத்ரா, விசேட விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.
இலங்கையில் உள்ள நிறுவனமொன்றின் விசேட அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த சினவத்ரா கடந்த திங்கட்கிழமை சிசல்ஸ் சென்றுள்ளார். தக்சின் சினவத்ரா இதற்கு முன்னரும் இலங்கை விஜயம் செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






