இனà¯à®±à¯ நேரமà¯:
ஈழத் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இலங்கை செல்லவுள்ள தமிழ்த் திடைப்பட காமெடி நடிகர் கருணாஷ் அவர்கள் நடித்து,தயாரித்து வெளிவந்துள்ள அம்பா சமுத்திர அம்பாணி திரைப்படத்தை மும்பையிலுள்ள அரோரா திரையரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமது உறவுகள் தொடர்பான தகவல்களை கண்டறிந்து தருமாறு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் 500 பேர் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் புனர்வாழ்வு சேவைகள் மையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க...
டெங்கு நோயினால் களனி பிரதேசத்தில் மரணம் சம்பவிக்குமாயின் உரிய சுகாதார பொறுப்பதிகாரிகளை மரணம் சம்பவித்த வீட்டுவாசலில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன் என நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.
மேலும் வாசிக்க...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க...
நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கெளரவமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
ஜப்பானுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச ஆகியோர் இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாஷியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். மேலும் வாசிக்க...

| மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர் |
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார். |
| கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி ‐ கெஹலியவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி |
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக ஏற்கெனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். |
| சரத்,கோத்தபாய ஆதரவு இராணுவத்தினரிற்கிடையில் மணலாற்றில் மோதல் 40 இராணுவத்தினர் படுகாயம் |
கடந்த 25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மணலாற்றில் முன்னால் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களின் ஆதரவு இராணுவத்தினரிற்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அவர்களின் ஆதரவு இராணுவத்தினரிற்குமிடையிலும் நடைபெற்ற வாக்குவாதம் சண்டையாக மாறி துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டுள்ளது இதில் 40க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். |
| ஐ.நா நோக்கி ஆறாவது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
|
| ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட் |
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. |
| சினிமா போன்றதல்ல ஈழத்து வரலாறும் வாழ்வும் தயவுசெய்து தமிழகத்து சினிமா உலகம் சிந்திக்க வேண்டும், |
|
| ஆசியப் பிராந்திய கடலாதிக்கமே புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் |
|
| சர்வகட்சி குழுவின் ஆலோசனையை ஏற்று தமிழரின் தேசியப் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அனலை நிதிஸ் ச. குமாரன |
உலகையும் குறிப்பாக இந்தியாவையும் தமிழரையும் ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்டது தான் சர்வகட்சி குழு. |
| இலங்கையில் விடுதலைப் புலிகள் பூச்சாண்டி காட்டி..சிங்கள மக்கள் மீது தாக்குதல்களை தொடுக்க மகிந்த அரசு முயற்சி! அலசுகிறது ஈழதேசம். |
|
| அரக்கி சிராந்தியுடன் அரிதார நடிகை அசின் ஊர்வலம். உலகத் தமிழர்களே எச்சரிக்கை! |
|
| பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி, நடராஜன், திருச்சி வேலுச்சாமி செந்தமிழன் சீமானை வேலூர் சிறையில் சந்தித்தனர். |
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறி கடற்படைய கண்டித்து பேசியமைக்கு அவர் மீது பொய் வழக்கு போட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, சசிகல கணவர் நடராஜன், திருச்சி வேலுசாமி ஆகியோர் இன்று காலை வேலூரில் சந்தித்து பேசினார். |
என்ன ஆக்ரோசமான பேட்டி..சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை 'நாம் தமிழர் கட்சி' என்னை மிரட்டினார்கள் என்று.. |
| பாக். விமான விபத்து: 45 சடலங்கள் மீட்பு |
|
| செந்தமிழனும் சாயாக்கிரகங்களும் |
தென் கோடி கடற்கரையில் |
| தமிழா தமிழா,கேட்டுப்பார் – இன மானம் எங்கே உன் மனதிடம் கேட்பார்! |


படம் உள்ளே
நேற்று பாக்கித்தான் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளாகியதில் 154 பயணிகள் உயிரிழந்துள்ளமைக்கு தமிழகத்து கருணாவும் மன்மோகன்சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து கதிரவெளி,
எந்தவொரு பயங்கரமான குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக, அவரின் உதவியை பெற்றுக்கொள்ள நாட்டின் சட்டத்தில் இடம் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்திற்காக மன்னிப்பு வழங்கி,
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து நாடு கடத்தப்பட்டுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ரா கடந்த 25 ஆம் திகதி இலங்கை சென்று,




ஆசியப் பிராந்திய கடலாதிக்கம் புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்யுத்த களத்தினை செய்மதியூடாகத் தரிசித்த வல்லரசாளர்களுக்கு இலங்கையின் விளக்கவுரைகள் தேவைப்படாது இறுதிப் போரில்,
விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் நடந்து முடிந்து 19 மாதங்கள் முடிந்து விட்டன..இலங்கையில்..! அப்பாவி மக்களை லட்சக்கணக்கில் கொன்றும்..பல பத்து ஆயிரம் மக்களை உடல் உறுப்பு குறைத்தும்..
இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுடன் கைகோர்த்து ஈழமண்ணில் கொலைவெறியாட்டம் நடாத்திய சிங்களம் எம் செந்தங்களின் இரத்தம் காயுமுன்னர் அந்த மண்ணில் சிங்களவர்களை குடியேற்றி வருவதுடன் இனஅழிப்பு தடயங்களை அகற்றும்பணியிலும் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று 152 பேருடன் வீழ்ந்து நொருங்கிய பயணிகள் விமானத்திலிருந்து சற்றுமுன்வரை 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
