www.eeladhesam.com - Tamileelam Network - eeladhesam@hotmail.co.uk


தமிழின அழிப்பின் உச்சக்கட்டத்தின், மூன்றாமாண்டு நினைவில் நிற்க்கின்றோம். எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியில் நிற்க்கின்றோம். மேலும் வாசிக்க...

 

தமிழீழ தேசத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் 4ம் ஆண்டு மே 18 போர்க்குற்ற நாள் Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் வழமை போன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படுகின்ற போர்க்குற்ற நாள் நிகழ்வில் இம் முறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள் என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றார்கள்.

மேலும் வாசிக்க...
 

உப்புக்காற்றும் கந்தகப்புகையும்
முல்லை கடற்கரையிலிருந்து
எழுந்து
ஒப்பாரி ஓலங்களை சுமந்து
ஓஸோனை கிழித்தபோதும்... மேலும் வாசிக்க...

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலும் வாசிக்க...

 

வகுப்பு இறக்கம் செய்வேன் என பாடசாலை ஆசிரியர் பயமுறுத்தியதால் 16 வயது பாடசாலை மாணவியொருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் வாசிக்க...

 

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பாக நீண்ட காலமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய யோசப் இராயப்புவின் பாதுகாப்புத் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணையகமானது தனது கவலையைத் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க...

 

காலங்காலமாய் இன அழிப்பிற்கு உட்பட்டு வரும் தமிழினம் மீண்டும் ஒரு உச்சக் கட்ட இன அழிப்பினை முள்ளிவாய்க்கலிலே சுமந்தது. ஓரிரு நாட்களிலேயே 40 000 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறவுகளை இனவாத வெறிக்காக பலியெடுத்து,

மேலும் வாசிக்க...
 

இங்கே அரியணையில் இருக்கும் இவர்களும் அங்கே அரியணையில் இருக்கும் அவர்களும்
அரசியல் தீர்வு - என்று
ஒரே சமயத்தில்
வாய் திறக்கிறார்கள்...
குப்பென்று அடிக்கிறது
பிணநாற்றம்.

மேலும் வாசிக்க...
 

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க...

 

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க...

 

போரினால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வாசிக்க...

 

மாகாணசபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. மேலும் வாசிக்க...

 

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு 63 இலங்கை அகதிகளுடன் சென்ற படகொன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வாசிக்க...

 

நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப் படகு அரைமணி நேர பயணத்தின் பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் கொல்லப்பட்டு 27 வருடங்கள் நிறைவடைகிறது.. மேலும் வாசிக்க...

 

இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். மேலும் வாசிக்க...

 

முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க...

 

தமிழீழ மண்ணில் பல வல்லரசுகளின் துணை கொண்டு சிங்களம் நடத்தி முடித்த மே-18 தமிழின படுகொலை,போர் குற்ற நாளின் நினைவு நாள் எதிர்வரும் 20ஆம் திகதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tamiltheesiya%20(2).jpgதமிழீழ விடுதலைக்கு உயிரீகம் செய்த ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் ஈகியர் தினத்தை நினைவு கூர்வோம்!

மேலும் வாசிக்க...
 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் வாசிக்க...

 

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-mulliberlin16%20(11).jpgநேற்று 16.05.2012 அன்று யேர்மனி பெர்லின் நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை நினைவுகூரும் முகமாக " முள்ளிவாய்கால் முற்றம் "   எனும் நூல்  சிறுவர்களின் படைப்பாக யேர்மன் தமிழ்ப் பெண்கள் கூட்டமைப்பால் வெளியிடப்பட்டது . மேலும் வாசிக்க...

 

மேலும்

மாவட்ட செய்திகள்
கிண்ணியாவில் விபத்து! வாகனத்தை எரித்து மக்கள் எதிர்ப்பு!

கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் காயமடைந்திருந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தை பிரதேச மக்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

​மேலும் வாசிக்க...
 
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு 7,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தையும் 3 மாதகாலத்திற்கு பயன்படுத்த தடைசெய்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி க.ஜீவராணி நேற்று தீர்ப்பளித்தார்.

​மேலும் வாசிக்க...
 
USERS ONLINE 1110
தொடர்புகளுக்கு

செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப
eeladhesam@hotmail.co.uk
Tel: 0049-15257114141

தேசத்தின் சொத்து

http://www.eeladhesam.com/images/eeladhesam/thalaivar-ltte-photos/thalaivar.gif

ஈழதேசம் வானொலி

4-ஆம் ஆண்டு நினைவலைகள்

balraj annaa

மே-18,19 கனடா
மே-19 பிரித்தானியா

http://www.eeladhesam.com/images/eeladhesam/londonmey18%202p.jpg

விளம்பரம்

http://www.eeladhesam.com/images/eeladhesam/web-vilamparam/pukalenthi.gif

மே-18 அவுஸ்திரேலியா

மே-18 பிரான்ஸ்
http://www.eeladhesam.com/images/eeladhesam/theesiya-vilamparam/france%20mey1.jpg
மே.18-2012 சுவிஸ்

http://www.eeladhesam.com/images/eeladhesam/theesiya-vilamparam/swiss2012.gif

மே-18 யேர்மனி
யேர்மனி
விளம்பரம்

போர் குற்றங்கள்

எப்போது வருவீர்கள்

கரும்புலிகள் புரட்டாசி மாதம்
மறவா செய்திகள்
லண்டன் வரவிருக்கும் ராசபக்சேவை விரட்டியடிக்க ஜரோப்பாவில் தயாராகும் புலிகள் படை.

லண்டனிற்கு எதிர்வரும் 3ம் திகதி வரவிருக்கும் கொலைவெறியன் மகிந்த ராசபக்சேவை விரட்டியடிக்க புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றார்கள்.

 
வலிசுமந்த நாட்களை வலிமையுள்ளதாக மாற்றியமைக்க ஒவ்வொரு தமிழர்களும் முன்வரவேண்டும் - ஈழதேசம்.

tamileelam newsஉலகத்தமிழினம் வலிசுமந்த நாட்களாகிய மே-16 தொடக்கம் 20 வரையான நாட்கள் என்றென்றும் நெஞ்சைவிட்டகலாத துயர நாட்களாக இருந்தாலும் எமது விடுதலையினை வீச்சாக்கி இறுதி வெற்றியை நோக்கி எம்மை உந்தித்தள்ளும் உந்துசக்தியாக அமைந்துவிட்டது.

 
சீனாவில் தமிழிலும் அறிவுப்பு!!! தமிழகத்தில்...!!!?

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tamilinchijna%20(2).jpgசீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

 
சிக்கியரி மயிருக்கும் சாருக்கான்களிற்கும் ஆவேசப்படும் இந்தியா தமிழர்களிற்கு இன்னல் நேரும்போது மௌனம் காக்கின்றது! தமிழா சிந்திப்பாய் நீ இந்தியனா இல்லை தமிழனா?

சீக்கியரின் மயிருக்கும் சாருக்கான்களிற்கு ஏற்பட்ட இடையூறுகளிற்கும் அதிதீவிர எதிர் நடவடிக்கை எடுக்கும் இந்தியா பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் சிங்களத்தால் கொல்லப்பட்டும் தாக்கப்படும் போதும் அண்மையில் மகாத்மா காந்தி சிலை மட்டக்களப்பில் சிங்கள காடையர்களால் உடைக்கப்பட்ட போதும் கண்டுகொள்ளாமல் இருந்தது.

 
யேர்மனியில் "தியாகச் சுடர்கள்" வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(61).jpgதமிழீழ விடுதலையினை வென்றெடுக்கும் போராட்டத்திற்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் தமது உயிரை ஈகம் செய்த தியாகிகளிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று யேர்மனி பீலபெல்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

 
ஜெனிவாவில் சிங்கள அரசிற்கு மரண அடி-பிரேரணையில் வெற்றி கொண்டது அமெரிக்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
தலைவர் அவர்கள் கொல்லப்பட்டதாக சனல்4 உறுதிப்படுத்தியதாக வந்த செய்தி பொய்யானது-சனல்4 கொலைக்களங்கள் பாகம்-2 இணைப்பு

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெனீவாவில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருக்கும் தீர்மானம்,

 
தமிழீழத் தேசியத் தலைவரின் உயிரிற்கு பங்கம் நேரவில்லை காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது ஈழதேசம்!!!
முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவம் சுற்றிவளைத்தது உண்மை சுடப்பட்டதும் உண்மை ஆனால் புலி இயக்கத் தலைவனின் உயிரிற்கு பங்கம் ஏதும் இல்லை. இது தான் காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.
 

SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!

பிந்திய செய்திகள்
சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர்.

​மேலும் வாசிக்க...
கட்டுரைகள்
முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழின விடுதலையின் தொடக்கப்புள்ளி என்பதை பறைசாற்றிய நாம் ஓநாய்களை தலைகாட்ட விடலாமா..? ம.செந்தமிழ்.-ஈழ அதிர்வுகள் - 30
தமிழர்களது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிவிட்டதாக எதிரிகள் வெற்றிக் கூச்சலிட்டுநிற்க துரோகிகள் கொக்கரித்து எதிரிகளுடன் கைகோர்த்து ஆட்டம் பாட்டம் போட்டுநிற்க தமிழீழ விடுதலையினை நெஞ்சார நேசித்த தமிழ் உள்ளங்கள் எல்லாம் மூச்சடங்கி நின்ற நாட்கள் நேற்றுப்போல் இருந்தாலும் காலச்சுழற்சியில் கரைந்து போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
 
தமிழினத் துரோகத்தின் உச்சமாக சிங்களப் பேரினவாத தேசியத்திற்குள் கரைந்து போகும் சம்பந்தர்! இனியும் பொறுப்பதற்கில்லை!! – ம.செந்தமிழ்.-ஈழ அதிர்வுகள் - 29
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருப்பதன் மூலம் ஈழத்தமிழரின் தலைவராக தன்னை காட்ட முயலும் சம்பந்தன் அவர்கள் தொடர்ந்து தான் சார்ந்துள்ள தமிழினத்தின் நலன்களிற்கு எதிராக செயற்பட்டு வரும் நிலையில் நடந்து முடிந்த மே தினப் பேரணியில் ஆக்கிரமிப்பின் சின்னமாக சிறிலங்காவில் பறந்து கொண்டிருக்கும் சிங்களக் கொடியை கையிலேந்தி உலகத் தமிழர்களை கொதிப்பில் ஆழ்தியுள்ளார்.
 
அழுக்குத்தனமான அரசியல்வாதி.

தமிழ் மக்களின் மொழி மீதான வேட்கை,  இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி,  உரிமைகளை அடைவர்தற்கான மக்களின் ஒன்றுசேர்ந்த போராட்டம்,

 
யேர்மனிய செய்திகள்
ஜெர்மனி இடைத்தேர்தல்: பிரதமர் கட்சி தோல்வி

ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பிரதமர் எஞ்ஜெலா மெர்கல் தலைமை வகிக்கும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (சிடியு) கட்சி தோல்வியைச் சந்தித்தது.

 
கடந்தாண்டு அரசியல் வன்முறையில் சாதனை படைத்த ஜேர்மனி

ஜேர்மனியில் கடந்தாண்டு மட்டும் 30,000க்கும் மேற்பட்ட அரசியல் வன்முறைகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு உள்ளதாக புள்ளி விபர கணக்குகள் மூலம் தெரியவந்துள்ளது.

 
ஜேர்மனியில் மாயன் காலத்து மண்டை ஓடு கீழே விழுந்தது! உலகம் அழிந்துவிடும் என்று அச்சம்!

ஜேர்மனியில் மாயன் காலத்து மண்டை ஓடு கீழே விழுந்ததால், அதன் நாடிப் பகுதி சிதறி விட்டது. இது உலக அழிவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது.

 
தாயகம்
கவச அணி நாயகன் லெப்ரினன் கேணல் சிந்து.

maaveerarkalயாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம்  ஆண்டு  யூன் மாதம் 29; அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன்.

 
இதே நாளில் வீரச்சாவடைந்த 2ம் லெப்ரினன் வான்குயில் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்

maaveerarkalதமிழீழ தாயக விடியலுக்காய் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமா வீரர்களுக்கு எமது வீர வணக்கம். அத்தோடு இதே நாளில் வீரச்சாவடைந்திருந்த ஏனைய மாவீரர்களுக்கும் ஈழதேசம் இணையம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

 
இந்திய செய்திகள்
பா.ஜ.க. நிர்வாகியை கடத்திய மாவோயிஸ்டுகள்

உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் உள்பட இருவரை மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை கடத்திச் சென்றனர்.

 
2ஜி வழக்கு: ஆ.ராசாவுக்கு ஜாமீன்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவிற்கு ஜாமீன் வழங்கி தில்லி சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 
உலக செய்திகள்
இத்தாலியில் கடாபியின் ரூ.132 கோடி ஹோட்டல் காம்பிளக்ஸ் பறிமுதல்

இத்தாலியில் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி குடும்பத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் ஹோட்டல் காம்பிளக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.132 கோடி ஆகும்.

 
என்னைக் கொல்ல சீன உளவாளிகள் சதி: தலாய் லாமா குற்றச்சாட்டு

சீன உளவாளிகள் என்னைக் கொல்ல சதி செய்கின்றனர் என்று தலாய் லாமா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

 
விளையாட்டு செய்திகள்
முதல் ரெஸ்டில் இலங்கை 75 ஓட்டங்களால் வெற்றி

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 
முதல் ரெஸ்டில் வெற்றிபெற இங்கிலாந்து 340 இலக்கு

காலியில் இடம்பெற்று வரும் இலங்கை அணியுடனான முதலாவது ரெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணி 340 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

 
கவிதைகள்
ஈழத்தின் தீர்மானங்கள்,
அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு

அன்னை வளர்த்தாலும்-பிள்ளை
தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட
எதிரி தடையாக.

 
விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற தலைவனே நீ வாழ்க.ஈழதேசம் இணையம்

வானமே,வையகமே,தமிழீழத் தாயகமே,இன்று நீ மடிசுமந்து பெற்ற உன் தவப் புதல்வனின் பிறந்தநாள். பெற்றதாய் குழந்தையைப் பேணுவதுபோல் உனைப் பேணிக்காத்த வேங்கைகள் தலைவனின் பிறந்தநாள்.

 
உலகின் வினோதங்கள்
பாம்பை உண்ணும் சிலந்தி! (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

வழமையாக சிலந்திகள் பூசிகளைத் தான் உணவாக உட்கொள்ளும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே நீங்கள் பார்க்கப் போகும் சிலந்தியானது பாம்பையே உணவாக உட்கொள்ளுகின்றது.

 
உணவருந்தும் தனது கோப்பையை தானே கழுவிச் சுத்தம் செய்யும் பூனை

பூனைக் குட்டி ஒன்று தான் உணவு உண்ணுவதற்காகப் பயன்படுத்தப்படும் கோப்பையை தானே கழுவிச் சுத்தம் செய்கின்றது.

 
பாம்பை கடித்து விளையாடும் அணிலார்

பாம்பையே கடித்து சவால் விடும் அணில்.

 
திடீரென நிறுத்தி வேடிக்கை பார்த்த பலன் கை மேல் கிடைத்தது

இடது புற பாதையில் நிறுத்தினால் இது தான் நடக்கும்

 
ஓவரா பிலிம் காட்டினால் இது தான் நடக்கும்

உன்னால் முடிந்தால் மட்டும் செய் முடியாததை செய்யாதே என்பது இதைத்தானோ?