www.eeladhesam.com - Tamileelam Network


http://eeladhesam.com/images/breaking/turkey%20ina%20alippu.jpgதுருக்கியில் உள்ள குர்திஷ் இன மக்கள் படுகொலை...பல வருடங்களாக, துருக்கி அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது வேண்டாமா.. மேலும் ...
 

போர் நடைபெற்று முடிந்த வட பகுதிகளில் இன்னமும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுக்கொண்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்து வருவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று ஜே.வி.பி கட்சியினர் அரசை சாடியுள்ளனர்.
மேலும் ...
 

கொரிய கோமாளி பான் கீ மூன், இவர் சர்வதேச அளவில் மிக முக்கியம் வாய்ந்த ஒரு பிரபலம்..?

மேலும் ...
 

தேசியத் தலைவர் வே.பிரபாகரனை பன்நாடுகளில் உள்ள சில அமைப்புக்கள் தேடிவருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலரிடம் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் ...
 

இந்த வருட துவக்கத்தில் இருந்து தற்போதைய மார்ச் மாத முதல் வாரம் வரை சுமார் 26 வங்கிகள் திவாலாகி விட்டன அல்லது இழுத்து மூடி விட்டனர். மேலும் ...
 

அவசரகாலச்சட்டம் நீடிப்பது தொடர்பாக இன்று மீண்டும் கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

மேலும் ...
 

சரத் பொன்சேகா அடைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் திடீரென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்...சில நாட்களுக்கு முன், ஒன்றும் உயிர் போகும் சமாசாரம் கிடையாது... மேலும் ...
 

http://eeladhesam.com/images/breaking/kayendiran%20pathmini.jpgதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நேற்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன் முழு வடிவம் கீழே தரப்படுகின்றது.
மேலும் ...
 

யாழ்ப்பாணத்தில் இந்தியா தூதரகம் திறக்க இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவிடம் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும் ...
 

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கடத்தப்பட்டு காணமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். யார் எவரென அடையாளம் தெரியாத மர்மக் கும்பல் ஒன்று அண்மைய நாட்களில் இவ்வாறு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ...
 

http://eeladhesam.com/images/breaking/news2.jpgதமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த ஈழத்தமிழ்ப் பெண் தமிழக காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டதை அடுத்து மனவேதனை அடைந்த அப்பெண் தீக்குளித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடுகின்றார். மேலும் ...
 

தமிழர் வாழ்விடங்களான வடக்கில் குறைந்தது 500 வைரையிலான ராணுவ முகாம்களை அமைக்க அரசு முயன்று வருவதாக தமக்கு தகவல் வந்துள்ளதாக த.தே.கூ முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா  இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமாராவ்வுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
மேலும் ...
 

மேலும்

விளம்பரம்
பிரித்தானியாவில் எல்லாளன்
படங்கள்
மறவா செய்திகள்
தாயகக் கொள்கையை ஆதரிக்க பிரி.வாழ் தமிழர்களுக்கு உரிமை உள்ளது - அமைச்சர் டேவிட் ஹன்சன்
தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
வவுனியா முகாமில் இருந்து 100 இளைஞர்கள் புசா வதை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.அதிரவைக்கும் தகவல் வெளிவந்துள்ளது

வவுனியாவில் நெலுக்குளம் பகுதியில் உள்ள முகாமில் இருந்து கடந்த 26ஆம் திகதி அன்று 100இளைஞர்களை பயங்கரவாத தடுப்பு காவற்துறையினர் கைது செய்து பூசா வதை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ஈழதேசம்  இணைய வவுனியா நிருபர் தெரிவித்துள்ளார்.

 
அரசால் கைது செய்யபட்ட 3268 போராளிகள் எங்கே???

கடந்த வருடம் இலங்கை அரசால் நடத்தப்பட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 14.000ஆயிரம் போராளிகளை தாம் கைது செய்து பாதுகாப்பான முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

 
தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவு தாருங்கள்: தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
 
98.2% டென்மார்க் தமிழர்கள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வாக்களித்துள்ளனர்
http://eeladhesam.com/images/breaking/denmark%20vaddu.jpgதமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான டென்மார்க் தழுவிய மீள் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 4147 தமிழ் மக்களில் 98,2 வீதமானவர்கள் ஆம் என வாக்களித்துள்ளதாக வாக்கெடுப்பை நடாத்திய பிரபல்ய டென்மார்க் நிறுவனமான TNS Gallup தனது தற்காலிக பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
உலகத் தமிழ் உறவுகளே ! ஈழதேசம்.கொம் அபிமானிகளே ! வாசகர்களே !
http://eeladhesam.com/images/breaking/eeladhesam111.jpgஅகில உலகிலேயே மிகமிகக் கொடியகரமான மிகமிக அருவருக்கத்தக்க முறையில் அரக்கத்தனமான கொலைகளையும் கற்பழிப்புகளையும் மனித உரிமைமீறல்களையும் மண்பறிப்புகளையும் நடாத்துகின்ற சிங்கள அரசினதும் அதற்கு முண்டுகொடுக்கும் சக்திகளினதும் கபட நாடகத்தை உலகின்முன் தோலுரித்துக் காட்டியதால் எதிரிகள் தங்கள் கைவரிசையை எங்கள் ஈழதேசம்.கொம் இணையம் மீது காட்டி அதை முற்றாகத் தடைசெய்தனர்.
 
இணைய செய்திகள்
பிந்திய செய்திகள்
அராஜகத்தை கட்டவிழ்த்து விடவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது: ஹக்கீம்
அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கட்டுரைகள்
இந்தியா ஈ.என்.டி.எல்.எவ் ஐவைத்துக் காட்டியபிலிமும் பிள்ளையானை வைத்துக் காட்டப்போகும் பிலிமும். - ஈழதேசம் இணையத்திற்காக யேர்மன் திருமலைச்செல்வன்.
http://eeladhesam.com/images/breaking/eeladhesam%20aaivu.jpgஇந்திய வல்லாதிக்கப் பார்ப்பனிய அரசு எலும்புத் துண்டுக்காக எதிரியின் காலடியில் மண்டியிடும் எட்டப்பர்களின் வெறுமனே தமது சுகபோக வாழ்வினை வாழ்வதற்காகவே பல வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்டவர்களின் இயக்கங்களையெல்லாம் தன் எடுபடியாக ஏவலர்களாக கையேந்தி வாழ்பவர்களாக மாற்றியபோதும் இலட்சியத்தையே வரித்து வாழ்வாக்கி வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளை விலைபேச முடியாமற்போனது அவர்கள் உளவுப்பிரிவுக்கும் அரசியல் காய் நகர்த்தலுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகும்.
 
(வெளியீடு ஈழதேசம்.கொம்)தேசவிரோத குழுவான ஈ.என்.டி.எல்.எப். கிளிநொச்சியில் தளம் அமைத்துள்ளமை விடைகான முடியாது மர்மமாக இருந்த பல வினாக்களிற்கு விடையளித்துள்ளது.
http://eeladhesam.com/images/breaking/theesavirootha%20kulu.jpgதமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும்.
 
அன்றும் சரி இன்றும் சரி என்றுமே சிங்களவர்கள் மாறப்போவதில்லை: இனியும் சிங்களத்துடன் இணக்கமான வாழ்வை வலியுறுத்தப் போகின்றீர்களா?
சிறிலங்கா சுதந்திரம் பெற்றகாலம் முதலே சிங்கள மக்களும் ஆட்சிபீடத்தை அலங்கரிப்பவர்களும் தமிழ்மக்களிற்கு எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இந்திய செய்திகள்
கதவைத் திற..! களவாணிப் பயல்கள் போகட்டும்..! சன் டி.வி யின் புலனாய்வு...? ஒரு வெங்காயமும் கிடையாது...! ருசிகர பின்னணி என்ன ..?
நேற்று இரவு சன் டி.வி நித்தியானந்த சாமிகளின் படுக்கை அறையை உலகம் முழுதும் வெளிச்சம் போட்டு காட்டியது நீலப்படக் கணக்கில்...நித்தியானந்த சாமியார் ஒரு நடிகை அல்லது பெண்ணுடன் கட்டிப்பிடித்தபடி தன்னுடைய படுக்கை அறையில் உல்லாசமாக இருந்ததை எந்தவித தணிக்கையும் இல்லாமல் ஒளிபரப்பினார்கள்..எதற்கு தணிக்கை..?
உலக செய்திகள்
ஈராக் நாடாளுமன்றத் தேர்தல்:வாக்குச் சாவடிகள் அருகே மோட்டார் தாக்குதல்
ஈராக்கில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் சலாஹுதீன் மாநிலம் மற்றும் பக்தாத்தில் மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
English News
Chinese 'pre-fabricated structures' in Kachchatheevu
The presence of Chinese in Sri Lanka owned island of Kachchatheevu, considered as a threat to the security of India, is confirmed by a group of journalists and social activists from Tamil Nadu.
 
GTF resolution inspires Tamil polity
Whereas the Tamils democratically gave the mandate for the independence of their own country Tamil Eelam by endorsing the Vaddukoddai Resolution of 1976, in the 1977 general elections, the Global Tamil Forum (GTF) calls upon the international community,
 
Denmark silences detractors of Tamil referendum

denmark vaddukkooddai4,147 out of an estimated 6,000 to 6,500 eligible Eezham Tamil voters in Denmark participated in the referendum conducted by a third party professional institute on Sunday and 98.2 percent of them voted yes for the formation of independent and sovereign Tamil Eelam in the contiguous north and east of the island of Sri Lanka.

 
-->