கிழக்கு பல்கலைக்கழகம் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கள மாணவர்களின் தொகை அதிகரிப்பு உட்பட கல்விசார்,
மேலும் வாசிக்க...
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக ராமேசுவரம் கோர்ட்டில் இன்று (27.01.2012) டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஆஜரானார்கள்.
மேலும் வாசிக்க...
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க...
மன்னார் மாந்தை விடத்தல் தீவு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன.
மேலும் வாசிக்க...
நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவிலிருந்து கொக்கைன் எனப்படும் ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
சிறீலங்காப்படையினரின் புலனாய்வாளர்களின் ஒத்துளைப்புடன் புதுக்குடியிருப்பு பகுதிக்கு ஒருதொகுதி விபச்சாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியாவிடம் முறையிடும் நோக்குடனனேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு அவசரமாக இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
தனங்களப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அதே இடத்தினை சேர்ந்த சுப்பிரமணியம் அற்புதமலர் என்பது உறிதி செய்யப்பட்டுள்ள அதே வேளை யுவதியைக் கடத்தி பலர் வல்லுறவுக்குட்படுத்திய பின்னரே கொலைசெய்துள்ளனர் என்றும் கொலை தொடர்பான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும் வாசிக்க...
தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில் குழந்தையும் உயிரிழந்திருப்பதாக சிறீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் வாசிக்க...
ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க...
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அமெரிக்காவின் செனட் சபையைப் போன்று மேல்சபை ஒன்றையும் உருவாக்குவதே தனது அதிகாரப்பகிர்வுத் திட்டம் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கு வாக்குறுதி கொடுத்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும் வாசிக்க...
சர்வதேச விருதுகள் வென்ற நோர்வே நாட்டு திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான Beate Arnestad இலங்கையில் இருந்து உயிராபத்து காரணமாக வெளிநாடு சென்று – மறைந்து வாழ்கின்ற தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் குறித்து ஆவண திரைப்படம் ஒன்றை புதிதாக எடுத்து உள்ளார்.
மேலும் வாசிக்க...
ஈரானின் கூட்டாளி நாடாக உள்ள சிறிலங்காவுக்கு ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் இறக்குமதி தடை விதிப்புக் நெருக்கடியை கொடுத்துள்ளது.
மேலும் வாசிக்க...
ஐ.நாவின் பாதுகாப்புக் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியனவற்றில் இந்தியா இடம் பெற்றிருந்தும், தனது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து,
லத்தீன் அமெரிக்க நாடான ஹெய்டியில், பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மீதான, சிறார் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணைக்கு ஐ.நா உத்தரவிட்டுள்ளது.
ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வோஷிங்ரனில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் வாசிக்க...
சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது.64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.
மேலும் வாசிக்க...
சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சொன்னார், அமெரிக்க சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது,

பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன.சிறீலங்கா படையினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன.
மேலும் வாசிக்க...
| சிறீலங்காவின் தென்பகுதியில் ஊர்தி தீப்பற்றியதில் 4பேர் பலி. |
|
| மேலும் வாசிக்க... |
| சாவகச்சேரி கடலேரியில் மீன்பிடிக்கத் திடீர் தடை; விசனத்தில் கடற்றொழிலாளர்கள் |
|
| மேலும் வாசிக்க... |
செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப
eeladhesam@hotmail.co.uk
Tel: 0049-15257114141

![]()


| நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின் தடுக்க முடியாத உரிமைக்கான தொடர்போராட்டம் |
|
| “சுவிஸ் தமிழர்கள் ஒன்றிணைவில் எழுகை 2012” |
|
| சென்னை புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் இடம்பெற்றிருந்தன - தேசியத்தலைவரது நாட்காட்டி அமோக விற்பனை. |
சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 35வது புத்தகக் கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்களும் அதிகளவில் இடம்பிடித்துள்ளன. |
| பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்! |
![]() பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. |
| ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக தொடரும் சிங்களத்தின் சூழ்ச்சியை முறியடித்து புத்தாண்டில் நிமிர்ந்து நிற்போம் - ஈழதேசம். |
| தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை மீது தாக்குதல் தொடுத்திருக்கும் சிங்கள புலனாய்வாளர்கள்? |
|
| நாம் தமிழர் கட்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் எழுச்சியுரை இணைப்பு |
![]() உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மாவீரர் நாள் உரை இணைப்பு. |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம்-13 டிசம்பர் 2011 |
|
| தமிழ்நாட்டில் சிறீலங்கா பொருள்கள் புறக்கணிப்பு – புலம்பெயர் நாடுகளில்?? |
|
| மேலும் வாசிக்க... |
| இந்திய கிருஷ்ணரின் வருகையால் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது நன்மையுண்டா,ஈழதேசம் இணையத்திற்காக. கனகதரன். |
சென்ற ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈழத்தமிழினத்தை ஈன இரக்கமின்றி அழித்து இனப்படுகொலை செய்த நாடான ஸ்ரீலங்கா நாட்டுக்கு பொருளாதாரத்தடை விதிக்க கோரியும், |
| ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதியால் முடக்கப்பட்டிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை வெற்றிபெற வைப்போம் - ஈழஅதிர்வுகள் - 25 ம.செந்தமிழ். |
புனிதவதி என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையினை திரைப்படமாக்கியதன் மூலம் ஈழத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட, |
| ராஜபக்க்ஷவை வெல்ல வேண்டுமானால் கூட்டமைப்பினர் மாற்றி சிந்திக்க முயற்சிக்கவேண்டும். |
வல்லமையுள்ளதால் அமெரிக்கா, ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளையும், பாகிஸ்தான் நாட்டுக்கு நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு மசோதாவிலும், அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். |
| 22 வருடங்களாக வாகன அனுமதிப்பத்திரம் இன்றி கார் ஓட்டிய யேர்மனிய பொலீஸ் அதிகாரி |
ஒரு பொலீஸ் அதிகாரி ஒருவர் 22 ஆண்டுகளாக வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் கார் ஓடியுள்ளமை தெரிய வந்துள்ளது. |
| யேர்மனியில் நடந்த வாகன விபத்தில் இரு தமிழர்கள் படுகாயம் |
![]() பீலபெல்ட் நகரில் கடந்த வாரம் நடந்த கோர விபத்தில் இரு தமிழர்கள் படுகாயத்துக்கு உள்ளாகியதோடு ஒருவர் சிறிய காயத்துடன் தப்பியுள்ளார். |
| ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நினைவலைகளை வெளியிட தடை! |
|
| கேணல் சாள்ஸ் உட்பட்ட மூன்று மாவீரர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று |
| லெப்.கேணல் நம்பி நினைவு நாள் இன்று |
|
| அறிவியல் படித்தால் மட்டும் அறிவு வளராது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமோ அப்துல்கலாம் அவர்கள்.....? |
|
| மொழிப்போரில் மொத்த தமிழர்களும் குதிக்க வேண்டுமாம்..! திராவிடர் என்பதே சரியே..!? தமிழின விரோதி மு.க. வின் ஒப்புதல் வாக்குமூலம் ..! ஈழதேசம் செய்தி,,! |
|
| ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை ஐ.நா கண்டனம்! |
|
| கடாபி ஆதரவுப் படையினர் திடீர் தாக்குதல், பானிவாலிட்டை நகரத்தை கைப்பற்றினர்! |
|
| தென்னாபிரிக்காவை வென்றது இலங்கை |
|
| இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் |
|
| புலம்பெயர்ந்தோரின் அவலங்கள் (பாகம் 20) |
|
| ஈழத்தின் தீர்மானங்கள், |
அகன்று திரண்டு அன்பு கனிந்தொருஅன்னை வளர்த்தாலும்-பிள்ளை |
| விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற தலைவனே நீ வாழ்க.ஈழதேசம் இணையம் |
|
| உணவு விடுதியில் வேலை செய்யும் குரங்குகள் |
|
| கடல் கன்னியை பார்த்துள்ளோம்-பாம்பு கன்னியை பார்த்ததுண்டா? |
|
| பனிக்கட்டி நிறைந்த பள்ளத்தாக்கில் காணப்பட்ட பேய் |
|
| பாம்பிடம் அகப்பட்ட பெரிய அளவிலான தவளையின் நிலை குறித்த காணொளி பரபரப்பாகவுள்ளது |
|
| இவரைப் போல காரைப் பார்க் பண்ண முடியுமா ? வீடியோ |
![]() அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் காரைப் பார்க் செய்யும் விதமே அலாதியானது. |




சிறீலங்காவின் களுத்துறைப்பகுதியில் ஊர்தி தீபற்றிக்கொண்டதில் 4பேர் உயிரிழந்துள்ளதுடன் 7பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி கடலேரியில் மீன் பிடிக்கத் தயாரான கடற்றொழிலாளர்களை கரையோர படையினர் கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.








தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட போர் அனர்த்தங்களால் பெரும் துன்பத்தை சுமந்து நிற்கும் எம் உறவுகள் மறுவாழ்வுக்காக ஏங்கி நின்ற போது உலகத்தின் கவனிப்பு எம் இனத்தின் முழுமையான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை!
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இறுதிக்கட்ட யுத்தம் என்று சொல்லப்படும் யுத்தத்தின் பின் தலைமையின் வெளிப்பாடு வெளிப்படையாக அற்ற நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பார்த்துப் பார்த்து கட்டியமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களை சிதைக்கும் பணியில் சிங்கள புலனாய்வாளர்கள்

உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மாவீரர் நாள் உரை இணைப்பு.
தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:

சென்ற ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈழத்தமிழினத்தை ஈன இரக்கமின்றி அழித்து இனப்படுகொலை செய்த நாடான ஸ்ரீலங்கா நாட்டுக்கு பொருளாதாரத்தடை விதிக்க கோரியும்,
புனிதவதி என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையினை திரைப்படமாக்கியதன் மூலம் ஈழத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட,
வல்லமையுள்ளதால் அமெரிக்கா, ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளையும், பாகிஸ்தான் நாட்டுக்கு நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு மசோதாவிலும், அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
ஒரு பொலீஸ் அதிகாரி ஒருவர் 22 ஆண்டுகளாக வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் கார் ஓடியுள்ளமை தெரிய வந்துள்ளது.
ஜேர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் நினைவலைகளை தொகுப்பாக கொண்ட மெயின் கேம்ப் என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வெளியிடும் திட்டத்துக்கு சட்ட ரீதியாக தடை எழுந்துள்ளது.
ஆயுதம் தயாரித்த அறிவாளியின் அற்ப அறிவுரை,விஷயங்கள் தெரிந்த அளவுக்கு மனித ஆன்மாக்களின் உணர்வுகள் தெரியாத அற்பனா அப்துல் கலாம் அவர்கள்.அப்துல் கலாம்,
சீமான், மே - 17 மற்றும் Save Tamil இயக்கத்தினருக்கு சவால் விட்டுள்ளார், தமிழ் மொழியையும் தமிழர்களையும் கண்டுபிடித்த மு.கருணாநிதி அவர்கள்.
ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் கொலை,
மும்மர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பானிவாலிட்டை நகரை தற்போது கடாபி ஆதரவு படையினர் திடீரென தாக்குதல் நடத்தி கைப்பற்றி உள்ளதாக தெரியவருகின்றது.
தென்னாபிரிக்காவுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் துபையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
"தாரணி எப்படி சுகமாய் இருக்கிறாயா!" என்று அவளது கையை பிடித்து தடவியபடி விசாரித்துமகொண்டிருந்தான் மகேந்திரன்.அதற்க்கு அவள் "சுகத்திற்க்கு என்ன குறைச்சல்"
அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு





