இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் ...
முன்னால் ராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களை அடைத்து வைத்துள்ள இலங்கை அரசு அவரை நாம் ஒரு சிறைக்கைதி போல நடத்தவில்லை,
மேலும் ...
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010 21:55
தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரசு ஆசிரியர்களை பலவந்தமாக அழைத்துச் செல்வதுடன், பொதுமக்களின் சொத்துக்களையும் பயன்படுத்தி வருவதாக சிலோன் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
மேலும் ...
மேலும் ...
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010 21:46
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட வரைபை இலங்கை அரசாங்கத்திடம் நிருபமா ராவ் காண்பித்துள்ளார்.
மேலும் ...
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010 21:18
இந்தியாவும், சீனாவும் துணையாக உள்ளபோது மேற்குலகத்தின் ஆதரவுகள் தமக்கு தேவையற்றது என சிறீலங்கா அரசு எண்ணுகின்றது என த நசனல் ஊடத்திற்கு எழுதிய பத்தியில் வெளிநாட்டு ஆய்வாளர் பெய்சல் சமாத் தெரிவித்துள்ளார்.
மேலும் ...
மேலும் ...
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010 03:42
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் தாயார் கனடாவுக்கு செல்ல உள்ளதாக ஈழதேசம் இணையத்திற்கு செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010 09:31
இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளது.மேலும் ...
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010 06:17
முன்னால் ராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களை அடைத்து வைத்துள்ள இலங்கை அரசு அவரை நாம் ஒரு சிறைக்கைதி போல நடத்தவில்லை,மேலும் ...
மறவா செய்திகள்
| தமிழ் கைதிகளை கிராமம் போன்று சித்தரிக்கும் வதை முகாமிற்கு மாத்த அரசு முயட்சி. |
முன்னால் விடுதலைப் புலிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரை மட்டக்களப்பில் மக்கள் வாழாத இடமாக உள்ள ஒரு பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளை அடைத்துவைத்து வேலை வாங்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். |
| தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பும் ஈழத்தமிழர்கள் மீது அதிகாரிகள் கெடுபிடி – அவதிக்குள்ளாகி அலைந்து திரியும் அவலம். |
| தமிழகத்தில் தொப்புள்கொடி உறவுகள் இருக்கின்ற தைரியத்தில் சிங்களவர்கள் அடித்து விரட்டியபோதெல்லாம் தமிழகமே கதிஎன்று ஓடோடி வந்து தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப முற்படுகையில் தமிழக அரச அதிகாரிகள் பலத்த கெடுபிடிகளை விதித்து வருவதனால் எமது மக்கள் அவதிக்குள்ளாகி அலைந்து திரிகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் தாளத்திற்கேற்ப தனித் தவில் வாசிக்க முற்படுகின்றது! |
| 'இன்றைய முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை நிறுத்தக்கூடாது. |
| தாயகக் கொள்கையை ஆதரிக்க பிரி.வாழ் தமிழர்களுக்கு உரிமை உள்ளது - அமைச்சர் டேவிட் ஹன்சன் |
| தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். |
| வவுனியா முகாமில் இருந்து 100 இளைஞர்கள் புசா வதை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.அதிரவைக்கும் தகவல் வெளிவந்துள்ளது |
வவுனியாவில் நெலுக்குளம் பகுதியில் உள்ள முகாமில் இருந்து கடந்த 26ஆம் திகதி அன்று 100இளைஞர்களை பயங்கரவாத தடுப்பு காவற்துறையினர் கைது செய்து பூசா வதை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ஈழதேசம் இணைய வவுனியா நிருபர் தெரிவித்துள்ளார். |
| அரசால் கைது செய்யபட்ட 3268 போராளிகள் எங்கே??? |
கடந்த வருடம் இலங்கை அரசால் நடத்தப்பட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 14.000ஆயிரம் போராளிகளை தாம் கைது செய்து பாதுகாப்பான முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. |
பிந்திய செய்திகள்
| இலங்கை அகதிகள்: மீளாய்வு செய்கிறது யூ.என். எச்.சி.ஆர். ஈ 3 தமிழர்களை அடுத்தவாரம் அவுஸ்திரேலியா திருப்பி அனுப்புகிறது |
| 24 மணித்தியாலங்களுக்குள் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கரையில் புகலிடம் கோருவோருடன் வந்த இரண்டாவது படகு மீட்கப்பட்டதையடுத்தே அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயமானது "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த இருநாடுகள்" தொடர்பான மதிப்பீட்டை மீளாய்வு செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. |
கட்டுரைகள்
| இந்தியா ஈ.என்.டி.எல்.எவ் ஐவைத்துக் காட்டியபிலிமும் பிள்ளையானை வைத்துக் காட்டப்போகும் பிலிமும். - ஈழதேசம் இணையத்திற்காக யேர்மன் திருமலைச்செல்வன். |
இந்திய வல்லாதிக்கப் பார்ப்பனிய அரசு எலும்புத் துண்டுக்காக எதிரியின் காலடியில் மண்டியிடும் எட்டப்பர்களின் வெறுமனே தமது சுகபோக வாழ்வினை வாழ்வதற்காகவே பல வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்டவர்களின் இயக்கங்களையெல்லாம் தன் எடுபடியாக ஏவலர்களாக கையேந்தி வாழ்பவர்களாக மாற்றியபோதும் இலட்சியத்தையே வரித்து வாழ்வாக்கி வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளை விலைபேச முடியாமற்போனது அவர்கள் உளவுப்பிரிவுக்கும் அரசியல் காய் நகர்த்தலுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகும். |
| (வெளியீடு ஈழதேசம்.கொம்)தேசவிரோத குழுவான ஈ.என்.டி.எல்.எப். கிளிநொச்சியில் தளம் அமைத்துள்ளமை விடைகான முடியாது மர்மமாக இருந்த பல வினாக்களிற்கு விடையளித்துள்ளது. |
தமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும். |
| அன்றும் சரி இன்றும் சரி என்றுமே சிங்களவர்கள் மாறப்போவதில்லை: இனியும் சிங்களத்துடன் இணக்கமான வாழ்வை வலியுறுத்தப் போகின்றீர்களா? |
| சிறிலங்கா சுதந்திரம் பெற்றகாலம் முதலே சிங்கள மக்களும் ஆட்சிபீடத்தை அலங்கரிப்பவர்களும் தமிழ்மக்களிற்கு எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர். |
இந்திய செய்திகள்
| நித்யானந்தா மீது நடவடிக்கை: எடியூரப்பா அதிரடி |
| நித்யானந்தா மீது பக்தி கொண்டு அரசியல் பிரபலங்களூம், சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களூம் நேரில் சென்று அவரிடம் ஆசி வாங்கி வந்துள்ளனர். |
உலக செய்திகள்
| பாகிஸ்தானில் தொடர் குண்டுத் தாக்குதல்கள்- 45 பேர் பலி |
| பாகிஸ்தானிய இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தென்படுகின்ற இந்த தாக்குதல்கள் இரண்டும் சில வினாடிகள் இடைவெளியில் நடந்தன. இவற்றில் மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். |
English News
| US rights report adds to Colombo's woes over war-crime accusations |
| The "2009 Human Rights Report" on Sri Lanka released by the United States Bureau of Democracy, Human Rights, and Labor, criticized the Sri Lanka Government, |
| TNA releases election manifesto |
| Federal solution based on shared sovereignty and right to self-determination in a contiguous north and east of Sri Lanka was the highlight of the TNA manifesto released Friday. While irreversibly committing on federal solution, |
| Third Mu'l'livaaykkaal in the name of 'development' |
| After abetting a military defeat and subsequently blessing a political defeat, the coterie of countries propping up Sri Lankan state is now bent upon enacting a third Mu’l’livaaykkaal, by bringing in a ‘development defeat’ |


ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கென யப்பான் 250 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முனவந்துள்ளதாக சிறீலங்காவின் அமைச்சர் காமினி லக்ஸ்மன் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

முன்னால் விடுதலைப் புலிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரை மட்டக்களப்பில் மக்கள் வாழாத இடமாக உள்ள ஒரு பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளை அடைத்துவைத்து வேலை வாங்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


இந்திய வல்லாதிக்கப் பார்ப்பனிய அரசு எலும்புத் துண்டுக்காக எதிரியின் காலடியில் மண்டியிடும் எட்டப்பர்களின் வெறுமனே தமது சுகபோக வாழ்வினை வாழ்வதற்காகவே பல வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்டவர்களின் இயக்கங்களையெல்லாம் தன் எடுபடியாக ஏவலர்களாக கையேந்தி வாழ்பவர்களாக மாற்றியபோதும் இலட்சியத்தையே வரித்து வாழ்வாக்கி வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளை விலைபேச முடியாமற்போனது அவர்கள் உளவுப்பிரிவுக்கும் அரசியல் காய் நகர்த்தலுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகும்.
தமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும்.
